Sri Horizon Product: சிவமயம்-தீட்சை

Friday, November 6, 2015

சிவமயம்-தீட்சை



அட்சரத்தின் வடிவானனோன் அடிகள் போற்றி
ஆணொருவன் இம் விலகி சுகமாய் வாழ
வாட்டமிலா தீட்சையதாம் காண்டம் சொல்வேன்
வினம்பமகன் ஆவிபெண் கவிசேய் வேங்கை

வேங்கையவன் கரிபுலவன் செட்டி பற்ற
விடையரவும் யாழ் மதியும் தேளில் மற்ரோர்
தீங்குயிலா நவக்கோளும் அமைய நன்றாய்ப்
தாடவர்க்கு வருகைசொல் குமார் நாமம்

ஆகுமிவன் முயற்சிவழி தடைகன் பல்வார்
அமைதியிலா நிலைபலதும் வருந்த யீன்ரோர்
சோகமது தொழில் தொண்டும் அமையா மேலும்
தெலிவுபல மணதடையும் காலம் நீலும்


தன்னிவர்க்கு சுக குறைவும் வெறுப்பும் காட்டும்
தீமையது அவப் பேரும் விபத்து கண்டம்
நன்மையிலா பிறர்ணவப்பும் பில்லி ஓமல்
நாள்நாளும் வெறுப்புநிலை ஏமாற்றங்கள்

ஏமாற்றம் உறவோரால் கண் ணெரிப்பும்
இழிவுதரும் சூனியங்கள் மறை முகத்தும்
தாமிவர்க்கு மணம் பின்னும் குறைகள் ஓங்கும்
தொடர் வாட்டம் வித்தையதும் முழுமை வாரா

தன்னிவர்க்கு குழப்பநிலை விழகி வாழ
தாடவனின் பொருட்டதுவே இதுநூலாசான்
நன்மையுறும் லக்குமியாம் மந்திரத்தை
நவிலவரும் தகடுதனில் கீரி மேலாய்

மேன்மைபட மண்டலங்கள் இரண்டு மட்டும்
மிரவதனில் உருலக்கம் செபிக்க நன்ராய்
நன்மைபெற கனி யினிப்பு புட்பம் தெங்க
நவிலமேல் எலுமிச்சை சுகந்த பண்டம்

பண்டமுடன் அமுதுவகை நெய் தீ பங்கள்
பெருமைபட செபித்தொரு தகடு தன்னை
ஆணிவனும் காயமதில் அணிய மேலாய்
அதியோக வாழ் அடைவன் தீட்சை முற்றே.

No comments:

Post a Comment

write your valuable thoughts here...